திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, வரும் 19ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.