அரசு பள்ளி மாணவர்களில் 1179 மதிப்பெண்களுடன் காஞ்சிபுரம் மாணவி சரண்யா முதலிடம்

அரசு பள்ளி மாணவர்களில் 1179 மதிப்பெண்களுடன் காஞ்சிபுரம் மாணவி சரண்யா முதலிடம் பெற்றுள்ளார். 1178 மதிப்பெண்களுடன் கோவை மாணவி சத்யா 2-வது இடமும், 1177 மதிப்பெண்களுடன் காஞ்சிபுரம் மாணவி அனு 3-வது இடமும் பெற்றுள்ளனர்.