அரசு பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சனி, ஞாயிறு சிறப்பு பயிற்சி


திண் டுக் கல், ஜூன் 16:
அரசு பள் ளி க ளில் படிக் கும் 10ம் வகுப்பு மாண வர் க ளுக்கு சனி மற் றும் ஞாயிற் றுக் கி ழ மை க ளில் சிறப்பு பயிற்சி அளிக் கப் ப ட வுள் ளது. இத் திட் டம் நாளை மறு நாள் (ஜூன் 18) துவங் கு கி றது.
அர சுப் பள் ளி க ளில் தேர்ச்சி சத வீ தத்தை அதி க ரிக் க வும், சாதனை மாண வர் களை உரு வாக் க வும் பல் வேறு சிறப்பு பயிற் சி கள் வழங் கப் பட்டு வரு கின் றன. இதற் காக சிறப்பு வகுப் பு கள் நடத் தப் பட்டு வரு கின் றன. இருப் பி னும் பொதுத் தேர் வு க ளில் தனி யார் பள்ளி மாண வர் களே அதிக மதிப் பெண் களை பெறு கின் ற னர்.
அரசு பள் ளி க ளின் இந்த நிலையை மாற்ற, அனை வ ருக் கும் இடை நிலை கல் வித் திட் டம் சார் பில் நடப் பாண் டில் மாண வர் க ளுக்கு சிறப்பு பயிற்சி வழங் கப் பட உள் ளது. இதன் படி ஒவ் வொரு அர சுப் பள் ளி யி லும் 10ம் வகுப் புத் தேர் வில் முதல் 3 இடங் களை பெறும் மாணவ, மாண வி யர் இத் திட் டத் தின் கீழ் கொண்டு வரப் பட உள் ள னர். அவர் களை திண் டுக் கல் மாவட் டத் தின் 4 மையங் க ளில் ஒருங் கி ணைத்து, அவர் க ளுக்கு ஒவ் வொரு சனி, ஞாயி றும் சிறப்பு பயிற்சி அளிக்க திட் ட மி டப் பட் டுள் ளது என்று முதன்மை கல்வி அலு வ லர் சுபா ஷினி தெரி வித் துள் ளார்.
உதவி மாவட்ட திட்ட ஒருங் கி ணைப் பா ளர் சேசு ராஜா பயஸ் கூறு கை யில், ‘‘திண் டுக் கல் மாவட் டத் தில் உள்ள 160 பள் ளி க ளி லும் தலா 3 மாணவ, மாண வி கள் தேர்வு செய் யப் பட உள் ள னர். அவர் க ளுக்கு சிறப்பு பயிற்சி அளிக் கப் பட உள் ளது. ஒவ் வொரு மையத் தி லும் 50 பேருக்கு பயிற்சி அளிக் கப் ப டும். தமி ழ க மெங் கும் இதற் கான பயிற்சி மையங் கள் துவங் கப் பட உள் ளன.
இந்த மையங் க ளில் சிறப்பு ஆசி ரி யர் களை கொண்டு மாண வர் க ளுக்கு பயிற்சி அளிக் கப் ப டும். இதற் காக ஆசி ரி யர் க ளுக்கு உழைப் பூ தி யம், மாண வர் க ளுக்கு பய ணப் ப டி யும் வழங் கப் ப டும். மேலும் மாண வர் க ளுக்கு வினா வங்கி இல வ ச மாக வழங் கப் ப டு வ து டன், முழுப் பா டத் திற் கும் இரண்டு தேர்வு நடத் தப் ப டும். ஜூன் 18 (நாளை மறு நாள்) முதல் இத் திட் டம் துவங்க உள் ளது,’’ என் றார்.