பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீடு முடிவு


சென்னை, ஜூன் 17:
மறு கூட் டல் செய் த வர் க ளுக்கு இன்று இணைய தளத் தில் முடி வு கள் வெளி யி டப் ப டு கி றது என்று தேர் வுத் துறை அறி வித் துள் ளது.
கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர் வில் மொத் தம் 8 லட் சத்து 33 ஆயி ரத்து 682 பேர் தேர்வு எழு தி னர்.
அதில் தேர்வு முடி வுக்கு பிறகு மறு கூட் டல் மற் றும் விடைத் தாள் நகல் கேட்டு 1 லட் சத்து 751 பேர் விண் ணப் பித் தி ருந் த னர். இதே போல, மறு கூட் டல் செய்ய 3,344 பேர் விண் ணப் பித் தி ருந் த னர். மறு மதிப் பீடு செய்ய 3,422 பேர் விண் ணப் பித் த னர்.
மேற் கண்ட மாண வர் க ளில் மறு கூட் டல் மற் றும் மறு மதிப் பீடு செய் யப் பட் ட வர் க ளில் மதிப் பெண் மாற் றம் உள் ள வர் கள் மதிப் பெண் கள் மட் டும் scan.tndge.in என்ற இணைய தளத் தில் இன்று காலை 11 மணிக்கு வெளி யி டப் ப டும். இந்த பட் டி ய லில் இடம் பெறாத மாண வர் க ளின் விடைத் தாள் க ளில் எந்த மதிப் பெண் மாற் ற மும் இல்லை.
மதிப் பெண் மாற் றம் உள் ள வர் கள் 20ம் தேதி காலை 10 மணிக்கு தாங் கள் படித்த தேர்வு மையங் க ளில் அசல் மதிப் பெண் சான் று களை பெற் றுக் கொள் ள லாம்.