பள்ளி சான்றிதழில் சாதி, மதம் கட்டாயமில்லை


சென்னை, ஜூன் 16:
பள் ளி க ளில் சாதி, மதம் பெயரை கேட்டு மாண வர் களை கட் டா யப் ப டுத்த கூடாது. மேலும், ஏற் க னவே உள்ள அர சா ணையை உட ன டி யாக அமல் ப டுத் தும் வகை யில் அது குறித்த சுற் ற றிக் கையை அனைத்து பள் ளி க ளுக் கும் அனுப்ப வேண் டும் என்று நீதி ப தி கள் அர சுக்கு உத் த ர விட் ட னர்.
சென்னை உயர் நீதி மன் றத் தில், வில் லி வாக் கத்ைத சேர்ந்த பால கி ருஷ் ணன் என் ப வர் தாக் கல் செய்த மனு வில் கூறி யி ருப் ப தா வது: தமி ழக கல் வித் துறை கடந்த 1973ம் ஆண்டு ஒன்று 2000ம் ஆண்டு மற்ெ றான்று என இரண்டு அர சா ணை களை வெளி யிட் டது. இதில் மாண வர் களை கல்வி நிறு வ னங் க ளில் சேர்க் கும் போது சாதி, மதத்தை கட் டா யப் ப டுத் தக் கூ டாது. பள் ளி க ளில் மாற்று சான் றி தழ். பள்ளி சான் றி தழ் வழங் கும் போது சாதி, மதம் பெயரை விருப் ப பட் ட வர் கள் கொடுக் க லாம். சாதி, மதம் என் பதை குறிப் பிட வேண் டும் என்று பள்ளி நிர் வா கம் மாண வர் களை கட் டா யப் ப டுத்த கூடாது என்று அர சா ணை யில் ெதளி வாக கூறப் பட் டுள் ளது.
இதை தமி ழ கத் தில் உள்ள பள்ளி நிர் வா கங் கள் அமல் ப டுத் து வது இல்லை. எனவே இந்த அர சா ணையை அமல் ப டுத்த பள் ளி க ளுக்கு சுற் ற றிக்கை அனுப்ப, அர சுக்கு உயர் நீதி மன் றம் உத் த ர விட வேண் டும். பெற் றோர் க ளி டம் சரி யான விழிப் பு ணர்வு இது கு றித்து ஏற் ப டுத் த வும் அர சுக்கு உத் த ர விட வேண் டும்.
இவ் வாறு அவர் வழக் கில் கூறி யி ருந் தார்.
இந்த வழக்கை தலைைம நீதி பதி எஸ்கே. கவுல், நீதி பதி மகா தே வன் ஆகி யோர் விசா ரித் த னர். அப் போது அரசு தரப் பில் ஆஜ ரான வக் கீல், ‘அர சா ணையை அமல் ப டுத்த எல்லா பள் ளி க ளுக் கும் உத் த ர வி டு கி றோம்.” என் றார். இதை கேட்ட நீதி ப தி கள், உட ன டி யாக அரசு அனைத்து பள் ளி க ளுக் கும் புதிய சுற் ற றிக்கை அனுப்ப வேண் டும். அதில் அர சா ணையை அனைத்து பள் ளி க ளும் அமல் ப டுத் த வேண் டும் என்று குறிப் பிட வேண் டும்.” என்று உத் த ர விட் ட னர்.