ஆக.,2ல் காஞ்சிபுரத்தில் உள்ளூர் விடுமுறை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுகுன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோயிலில் லட்ச தீப திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 2 ம் தேதி அன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு பதில் ஆகஸ்ட் 13ம் தேதி அன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகம் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் கெஜலெட்சுமி அறிவித்துள்ளார்